கோலாலம்பூர், கேஎல்சிசியில் ஆயு தங்களுடன் போலீசார் சோதனை நடவடிக் கையில் ஈடுபடுவ தைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் நேற்று கூறினார். தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி அடுத்த மாதம் கோலாலம் பூரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக தென்கிழக்காசிய நாடுகளை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்து மக்கள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள். இவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தான் போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிகளின் அடிப் படையில்தான் ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகள் இன்றும், நாளையும் கேஎல்சிசியில் பயிற் சிகளை மேற்கொள்வார்கள். காலை 8 மணி முதல் 2 மணி வரை அவ்வதிகாரிகள் அங்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். ஆகவே அவர்களைப் பார்த்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று டான்ஸ்ரீ காலிட் செய்தி யாளர்களிடம் கூறினார்.
அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்
மேலும்தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல
மேலும்அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து
மேலும்இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.
மேலும்அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்
மேலும்